Dharu Dharu

இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசையா ?

வரும் ஓகஸ்ட் மாதம் வரை இலங்கையில் போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது . இது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்ததாவதுநவம்பர் மாதம் வரை தேவையான எரிபொருள் கொள்வனவுகளுக்கான முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதோடுஅமெரிக்காவிலிருந்து 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று இந்த மாதம் 28 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாகவும் , மற்றொரு மசகு எண்ணெய் கப்பல் இம்மாதம் 31…

Read More

அக்குரேகொடயில் சட்டத்தரணியையும் அவரது மனைவியும் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது

இலங்கையில் பரபரப்பை உண்டாக்கிய சம்பவம் தான் அக்குரேகொடயில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட இரட்டைக்கொலை சம்பவம்இந்த சம்பவம் குறித்து சந்தேகநபரை உடனே கைது செய்ய பொலிஸார் சற்றுமுன் பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளனர் கடந்த பெப்ரவரி 13 அன்று அக்குரேகொட – தலங்கம என்ற டியத்தில் வீதியில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி மீதான இரட்டை கொலை வழக்கில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பி ஓட உதவிய காரை ஓட்டிச்சென்ற இந்த நபரை அடையாளம் காணவும், கைது செய்யவும்…

Read More